Friday, January 3, 2014

மனம்

விரும்பியவர் இழைத்த பெரும் தவறையும்
வினாடியில் மறக்கும் மனதின் முன்
விருப்பம் அல்லாதாரின் சிறு தவறும்
பெரும் குரலெடுத்து ஒலிப்பது ஏன் ?
மனம் என்ன ஒரு குரங்கா ?
இல்லை மரக்கிழைகள் தாவும் குரங்கும்
உறவுக்கிழைகள் முறிக்கும் மனித மனமும்
ஒன்றல்ல.



 

3 comments:

Yaathoramani.blogspot.com said...

ஆழமான பொருளுடைய
அற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

கவிதை அருமை...

வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_5.html) சென்று பார்க்கவும்... நன்றி...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...