Friday, January 3, 2014

மனம்

விரும்பியவர் இழைத்த பெரும் தவறையும்
வினாடியில் மறக்கும் மனதின் முன்
விருப்பம் அல்லாதாரின் சிறு தவறும்
பெரும் குரலெடுத்து ஒலிப்பது ஏன் ?
மனம் என்ன ஒரு குரங்கா ?
இல்லை மரக்கிழைகள் தாவும் குரங்கும்
உறவுக்கிழைகள் முறிக்கும் மனித மனமும்
ஒன்றல்ல.



 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...